Sunday 10 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/06/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் 

நடைபெற்றது,சகோ.  ஈஷா   அவர்கள் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை பற்றி
விளக்கமளித்து  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)