Tuesday 25 August 2015

மாணவச்செல்வங்களுடன் ""சமூக நல்லினக்க"" கலந்துரையாடல் - திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்ட  
நிர்வாகத்தின் 
 , 
 சார்பாக 20.08.2015  அன்று "ஊத்துக்குளி அரசு நடுநிலைப்பள்ளியில்"  பயிலும் குழந்தைகளுக்கு  ""இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் கடமையான நோன்பை பற்றியும்""  மாநில பேச்சாளர்,சகோ.  அஹமது  கபீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.பிறகு இஸ்லாத்தை பற்றி மாணவ ,மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ ,மாணவிகளுக்கு  இனிப்புகளும் மற்றும்  பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 



பள்ளியின்   ஆசிரியை ,ஆசிரியர்களுக்கும்"" முஸ்லிம் தீவிரவாதிகள்,  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்"" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...