Tuesday 25 August 2015

“” நபிமொழியை நாமறிவோம் “” பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.08.2015 “” நபிமொழியை நாமறிவோம் “” என்ற தொடரில் "'அனுமதி இல்லாமல் பிறர் பொருளை எடுக்க கூடாது "'என்ற தலைப்பில், சகோ .பஷீர் அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ் ...