Tuesday 25 August 2015

பெண்கள் குழு தாவா - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக பெண்கள் குழு தாவா 20-8-15 அன்று நான்கு இஸ்லாமிய  குடும்பங்களை சந்தித்து ஏகத்துவம் குறித்து  தாவா செய்து "'இனைவைத்தல் மிகப்பெரிய பாவம்"" என்று விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்....