Tuesday 25 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 21-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்?""என்ற தொடரில் "" சத்தியத்தை சாட்சியாக்கிக் கொண்டோர் "" எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....