Monday 8 February 2016

பிறமத பள்ளி மாணவர்களுடன் இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று பிறமத பள்ளி மாணவர்களுடன்  இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் இஸ்லாம் குறித்து மாணவர்கள் கேட்ட  சந்தேக கேள்விகளுக்கு சகோ.ஷாகித் ஒலி அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....