Tuesday 7 April 2015

இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? _மார்க்க அறிவு கலந்துரையாடல் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 06/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு " இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி இறந்தவருக்கு யாஸீன் ஓதக் கூடாது என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..