Tuesday 7 April 2015

" உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார் ? " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 5.4.2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் மதரஸா மாணவர் சகோ.
தாரிக் அவர்கள் " உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார் ? " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.