Tuesday 7 April 2015

இறந்தவர்களுக்காக செய்யும் கடமை _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 06-04-2015 அன்று ஜின்னா ஹால் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் சேக்பரித் அவர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.