Tuesday 7 April 2015

குழந்தை வளர்ப்பு _ வடுகன்காளிபாளையம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 07.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...