Tuesday 7 April 2015

"இஸ்லாமிய திருமணம்" _நபிவழி திருமண உரை _ பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 06-04-15 அன்று பல்லடம் மர்கசில் நடைபெற்ற நபிவழி திருமணத்தில் சகோ.சேக்பரீத் அவர்கள் "இஸ்லாமிய திருமணம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..