Tuesday 7 April 2015

VSAநகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை சார்பாக 7.4.2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில்  சகோ.பிலால் அவர்கள்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்