Tuesday 7 April 2015

கோடைவெயிலும்நரகமும் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக  6-4-2015 அன்று "பாத்திமாநகர் பகுதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "முஹம்மதுசலீம்"அவர்கள் கோடைவெயிலும்நரகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்