Tuesday 7 April 2015

மறுமையில்நஷ்டமடைந்தோர் _காலேஜ்ரோடுகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 07.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள்  "மறுமையில் நஷ்டமடைந்தோர் 18:103,104 " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...



قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا 103
"செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! திருக்குர்ஆன் 18:103


الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا 104.
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். திருக்குர்ஆன் 18:104