Tuesday 7 April 2015

" மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 5.04.2015 அன்று  வடுகன்காளிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ. யாசர் அவர்கள் " மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர் " என்றதலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்