Tuesday 7 April 2015

"ஊடகங்களின் ஊனப்பார்வை" _காலேஜ்ரோடுகிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 06.04.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "ஊடகங்களின் ஊனப்பார்வை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...