Tuesday 7 April 2015

பிறமத சகோதரர். மல்லிநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக 06-04-15 அன்று   பிறமத சகோதரர். மல்லிநாதன் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்றுதாவா செய்து" "முஸ்லிம் தீவிரவாதிகள்..? எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்