Tuesday 7 April 2015

5பிறமத சகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ தாராபுரம் கிளை








திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பாக 6.4.2015 அன்று 5பிறமத சகோதரர்கள்.1,மருது 2,மோகன் 3,பிரகாஷ் 4,கல்யாணராமன் 5,தீயணைப்புதுறை அதிகாரி- ஆகிய ஐந்து நபர்களுக்கு அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்5 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.