Tuesday 7 April 2015

"நயவஞ்சகர்கள் " Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-04-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நயவஞ்சகர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்