Sunday 3 July 2016

கேள்வி - பதில் கலந்துரையாடல் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-06-2016 அன்று ரமலான் 23வது ஒற்றைபடை இரவில் மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது மிகவும் பயனுள்ள இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...