Sunday 3 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி  கிளை சார்பாக 30-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  பஷீர் அலி அவர்கள்  "மூஸா நபிநபியின் வாழ்வு தரும் படிப்பினை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்....