Sunday 3 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 27-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்  "திருமணம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....