Sunday 3 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 27-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான்   நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ. ராஜா அவர்கள்  "நன்மையில் முந்திக் கொள்ள வேண்டும்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....