Sunday 3 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி  கிளை சார்பாக 28-06-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்  "கொள்கை உறுதி" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ..அதன் பின்

சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்....