Tuesday 14 April 2015

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-04-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

இதில் சகோதர் ஹனீபா அவர்கள் கோடைகாலம் என்ற தலைப்பிலும்,  சகோதரர் அமானுல்லாஹ் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்