Tuesday 14 April 2015

"இறந்தவர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12.04.2015 அன்று
அலங்கியம் சின்ன பள்ளி வாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 இதில் சகோ- அப்துல்லாஹ் அவர்கள் "இறந்தவர்களுக்காக செய்ய வேண்டிய  கடமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்.