Wednesday 10 May 2017

கோடைகால பயிற்சி வகுப்பு ஆரம்பம் - வடுகன்காளிபாளயம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளயம்  கிளையின் சார்பாக  01/05/17/ அன்று முதல் சிறுமியர் களுக்கான கோடை கால பயிர்ச்சி வகுப்பு துவக்கம் செய்து  நடைபெற்று கொன்டு இருக்கிறது, இதில் மாணவிகள் 34நபர்கள் மாணவர்கள் 22பேர்  கலந்து கொன்டு மார்க்க கல்வி பயின்று வருகின்றனர் ,அல்ஹம்துலில்லாஹ்