Monday 18 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-01-2016 அன்று திருநகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,மேலும் மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  நோட்டிஸ் 100 வினியோகம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....