Friday 1 August 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று தவ்ஹீத் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில், சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் உரை நிக
ழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்...