Friday 1 August 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று தவ்ஹீத் மர்கஸ் அருகில் இருக்கும் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில், சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

இந்த தொழுகையில் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



அல்ஹம்துலில்லாஹ்..