Monday 7 October 2013

"பித்-அத்_ஓர் வழிகேடு " அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளைசார்பில் 06.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 







இதில் சகோ.ஆஸம் அவர்கள் "பித்-அத்_ஓர் வழிகேடு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.