Monday 7 October 2013

"இறை அச்சம்" _வடுககாளிபாளையம் கிளைதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளிபாளையம்  கிளை சார்பில் 06.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 





 
இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "இறை அச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்...