Tuesday 9 January 2018


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 6-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,2:102.103.104.105ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்