Tuesday 9 January 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-06-01-18- மாலை -6-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ, அப்துர்ரஷீத் அவர்கள் முத்தலாக்கும் இன்றைய நிலையும், என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்