Tuesday 9 January 2018

தெருமுனைக்கூட்டம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 7-1-2018 ஞாயிறு  அன்று தெருமுனைகூட்டம்நடைபெற்றது அதில் :சகோதரர் :சதாம்ஹீசேன் அவர்கள் சமுகதீமைகள் என்ற தலைப்பிலும் :சகோதரர் :கோவை ரஹீம் அவர்கள் : திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு ? என்ற தலைப்பிலும் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...