Tuesday 9 January 2018

தெருமுனைபிரச்சாரம் - பெரியத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக  09/01/2018அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். சேக் பரித் அவர்கள் இன்றை இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!

!!!!