Wednesday 10 January 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் தஃவா செய்வதில் உறுதிகளை பேனுவோம் என்பதனை பற்றி  விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்