Tuesday 9 January 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக,06-01-2018) சனி இரவு (ஜமால் புதூர்) அரசமரம் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில்   தலாக் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதே! என்ற தலைப்பில்  ஆற்றிய உரை  (ஆடியோ பயான்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  7/1/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இடம் : ஜின்னா மைதானம்
உரை : அஜ்மீர் அப்துல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்.