Friday 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு -யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 10-01-2015 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு  மாநில நிர்வாகிகள் தலைமையில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம்  ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......