Friday 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரசாரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 10-01-2016  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ் ....