Friday 15 January 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 10-1-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.ராஜா அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....