Friday 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை செயற்குழு - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளையின் செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட துனைச் செயலாளர் சகோ.அப்துர் ரஷீத் மற்றும் மாவட்ட பேச்சாளர் பஷீர் அலி ஆகியோர்  கலந்துகொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவத்தையும் ,அதற்கான பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....