Friday 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - மெகா போன் பிரச்சாரம் - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின்  சார்பாக 10-01-2016 அன்று ஊர் முழுவதும் 12 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ. பிலால் அவர்களும், சகோ .சையது இப்ராஹிம் அவர்களும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ....அல்ஹம்துலில்லாஹ்.....