Wednesday 16 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக13-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில் "சொர்க்கத்தில்  நபிமார்களுடன்  தோழமை"" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...