Wednesday 16 September 2015

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன்


திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் வணக்கம் சொல்லக் கூடாது. (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை )என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…