Wednesday 16 September 2015

"நரகத்தில் குற்றவாளிகளின் புலம்பல்" குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 13-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "நரகத்தில் குற்றவாளிகளின் புலம்பல்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…