Wednesday 16 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று தேவராயம்பாளையம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்"இறையச்சம்  "என்ற தலைப்பில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்