Wednesday 16 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 13-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்"இஸ்லாம் கூறும் மனித நேயம் "என்ற தலைப்பில் சகோ.ஷாஹித் ஒலிஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…