Wednesday 16 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 13-09-2015 அன்று கோல்டன் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "" மதுவின் தீமைகள் ""  என்ற தலைப்பில் சகோ.பஷிர்அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…