Wednesday 16 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக 14-09-2015அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. பஷிர் அலி  அவர்கள் "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கத்தில் கள்ளம் கபடம் இருக்காது""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..